செவ்வாய், 30 நவம்பர், 2021

Stormgain crypto miner

 StormGain's Crypto Miner 









StormGain is charmed to report the dispatch of its thrilling new  other stage that offers anything very as worthwhile. Aside from saving you from spending a fortune on hardware, Cloud Miner is facilitated on our remote cloud servers, which means it doesn't deplete your battery or handling influence! It's quick, hazard free and costs nothing to attempt. 


How would I reach out? 


Simply introduce the honor winning StormGain application and register a record. The whole interaction takes under five seconds, and there are none of the drawn-out security checks you get with different dealers. When your record is fully operational, essentially open the Cloud Miner area, hit 'Begin Mining', and the application will consequently interface with our cloud administrations.

வெள்ளி, 19 நவம்பர், 2021

தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், XRP சற்றே ஏற்றம்..!

 கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதாரவுகள் ஒரு புறம் பெருகி வரும் நிலையில், இந்தியாவில் இது குறித்தான கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

எனினும் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதரவு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

இப்படி பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று வரையில் கிரிப்டோகரன்சிகள் குறித்து ஒரு தெளிவான புரிதல் என்பது இல்லை.
சரியான அடித்தளம் என்பது இல்லை

ஏனெனில் இன்று வரையில் இந்த டிஜிட்டல் நாணயங்களுக்கு சரியான அடித்தளம் என்பது கிடையாது. அதிகாரப்பூர்வமான மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் என்று எதுவும் கிடையாது. எனினும் எல்சல்வடா என்னும் சிறிய நாடு சமீபத்தில் இதனை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது. அதே நேரம் இன்று உலகின் முதன்மை பொருளாதார நாடாக இருக்கும் சீனா தடை செய்துள்ளது.
ஆனால் இவற்றில் எதனையும் எதிர்பாராது கிரிப்டோகரன்சி சந்தையானது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஊடுருவி வருகின்றது. அதெல்லாம் சரி தற்போதைய நிலையில் முக்கிய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.





பிட்காயின் நிலவரம்

பிட்காயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 60,423 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 61,381.30 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 58,441.91 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 103.96% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 1.25% குறைந்து, 4,215.38 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,347.45 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,069.68 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 460.39% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

Crypto currency

 

மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டம்; பிட்காயினுக்கு வருகிறதா தடை?



பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் ஒரு முக்கியமான கூட்டம் நடந்தது. கிரிப்டோகரன்ஸியை இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கலாமா என இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


அண்மைக் காலமாக கிரிப்டோகரன்ஸியில் நம் மக்கள் அதிக அளவில் பணத்தைப் போட்டு வருகின்றனர். குறிப்பாக, பிட்காயின், எத்தீரியம் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ரூ.5000 முதல் ரூ.50,000 வரை இளைஞர்கள் பணம் போட்டு வருகின்றனர். ``ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கொழுத்த லாபம் கிடைக்கும்" என்கிற நோக்கில் அவர்கள் இப்படி செய்துவருகின்றனர். இதில் ரிஸ்க் எப்படிப்பட்டது என்று அறியாமல், நல்ல லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட இதில் பணம் போட்டு வருகின்றனர்.

கோவிட் 19-க்குப் பிறகு கிரிப்டோகரன்ஸியில் நம் மக்கள் அதிகமாக பணம் போட்டு வருவதைப் பார்த்து நமது மத்திய அரசும் ஆர்.பி.ஐ-யும் கலகலத்துப் போயிருக்கிறது.

இந்த கிரிப்டோகரன்ஸி மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி ஆதரவு கிடைக்கக்கூடாது என்பதுடன், இதில் பணத்தைப் போட்ட மக்கள் அதை இழந்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகமாகிவரும் கிரிப்டோகரன்ஸியினை இந்தியாவில் மட்டும் தடை செய்வ்து எப்படி என்று தீவிரமாக யோசித்து வருகிறது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு, கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக சில நிபந்தனை விதித்து, கிரிப்டோ பரிவர்த்தனையை நிறுத்தியது. ஆனால், இதை உச்ச நீதிமன்றம் ஆட்சேபித்து, கிரிப்டோ வர்த்தகத்துக்கு அனுமதி தந்தது.

கிரிப்டோ வர்த்தகத்துக்கு இன்னொரு முறை தடை கொண்டுவந்தால், அது யாராலும் தடுக்க முடியாதபடி இருக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. அதற்காகத்தான் இப்போது பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் செய்வதற்கு பலப்பல நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிர்ப்டோகரன்ஸியில் பணத்தைப் போட்டவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.



வியாழன், 11 நவம்பர், 2021

Bitcoin

 

அரசு, தனியார் ஊழியர்களுக்கு பிட்காயினில் சம்பளம்.. புதிய சட்டம்!

ஊழியர்களுக்கு கிரிப்டோ கரன்சியில் சம்பளம் வழங்க முன்மொழிந்து பிரேசிலில் மசோதா தாக்கல்.

எல் சால்வடோர், மியாமி, பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரத்தை தொடர்ந்து பிரேசில் நாட்டிலும் பிட்காயின் ஏற்புக்கான சட்டம் தொடர்பான மசோதாவை அந்நாட்டின் காங்கிரஸ் உறுப்பினர் கவுலார்ட் (Luizão Goulart) தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி பிரேசிலில் இருக்கும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கான ஊதியம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை பிட்காயின் மூலம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனக்களிடம் கோரிக்கை வைத்து பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் ஊழியர்களை அவர்கள் சம்மதமின்றி பிட்காயினில் ஊதியம் அல்லது இழப்பீடுகளை பெற வற்புறுத்தக் கூடாது எனவும் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஊதியத்தில் 30 சதவிதம் பிட்காயினாகவும் மீதமுள்ள தொகையை பணமாகவும் பெறலாம் என காங்கிரஸ் உறுப்பினரான லூயிஸ் கவுலார்ட் கூறியுள்ளார்.

இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதைக் குறித்து தெளிவான பதிலில்லை. ஆனால், பிரேசிலில் உள்ள சுமார் லட்சக்கணக்கான மக்கள் கிரிப்டோகரன்சியை வைத்துள்ளதாகவும், 21 பிட்க்கயின் ஏடிஎம்கள் பிட்காயின் வர்த்தகத்திற்காக அமைக்கப்பட்டுள்ளாதகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஷெர்லாக கம்யூனிகேஷன்ஸ் எனும் நாளிதழல் சமீபத்தில் கிரிப்டோகரன்சிக்கான ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள் குறித்து கணக்கெடுப்பு எடுத்ததில் பிரேசிலைச் சேர்ந்த 48 சதவீத மக்கள் கிரிப்டோவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.click here

சனி, 6 நவம்பர், 2021

Health and Beauty

 

வைட்டமின் E எண்ணெய் பயன்படுத்தி இத்தனை சரும பிரச்சனைகளை சரி செய்யலாமா..? நீங்களும் டிரை பண்ணுங்க..!

வைட்டமின் E கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
வைட்டமின் E எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.
பிரைட் ஃபேஸ் : காஃபி தூள், வைட்டமின் E எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.

சுருக்கள் மறையும் : இரவு தூங்கும் முன் வைட்டமின் E கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.

கருவலையங்கள் மறைய : கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவலையங்கள் நீங்கும்.

அடர்த்தியான புருவம் : இரவு தூஉங்கும் முன் வைட்டமின் E எண்ணெய்யை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்ந்தியான புருவங்களைப் பெறலாம்.

வறட்சி நீங்க : கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் E எண்ணெய்யை மாய்ஸசரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.

முடி பராமரிப்பு : தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் E எண்ணெய்யை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்னையும் எட்டிப்பார்க்காது.



வியாழன், 4 நவம்பர், 2021

Bitcoin

 

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.

இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்தற்போது பிட்காயின் என்ற சொல் புரிந்தும் புரியாமலும் ஜிஎஸ்டிபோல் மக்களை கதி கலக்கி வருகிறது. பிட்காயின் குறித்த தகவல்களை மக்கள் கூகுளில் தேடத் துவங்கி விட்டனர். பங்குச் சந்தையில், நிறுவங்களின் பங்குகளை வாங்குவதைப் போன்றுதான் இது என்றும், இல்லை, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தகவல் பரவி வருகிறது.லைனில் ஷாப்பிங் செய்யலாம்.


பிட்காயின் கடந்த 2009 ல் உருவாக்கப்பட்டது . அன்று ஒரு பிட்காயின் விலை ரூ 120 ( 2 டாலர் ) மட்டுமே . ஆனால் 2017, டிசம்பர் 13ல் இதன் மதிப்பு 17,300 டாலராக உள்ளது.

இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை


பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Unocoin - www.unocoin.com , Zebpay - www.zebpay.com , Bitxoxo - www.bitxoxo.com, Coinsecure - www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.

WALLET" என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள். அதில் கொடுக்கப்படும் முகவரிதான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர். இந்த முறை வர்த்தகத்தில் இன்னும் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியாவிலும் பலரும் பிட்காயின் வாலட்களை திறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் இந்தியாவில் 2,500 பேர் பிட்காயின் கணக்குகளை திறப்பதாகவும், இதுவரை நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் பிட்காயின் செயலியை (App) Download seiyapadugirathu.


வேண்டும் என்றாலும் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் விரைவில் இந்த ஏடிஎம் நிறுவப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிட்காயினை பிளிப் கார்ட், அமேசான், பேடிஎம் ஆகியவை ஆண் லைன் வர்த்தகத்தில் ஏற்றுக் கொள்கின்றன.


பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Unocoin - www.unocoin.com , Zebpay - www.zebpay.com , Bitxoxo - www.bitxoxo.com, Coinsecure - www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.

இந்த இணையதளங்களில் மட்டுமே பிட்காயினை வாங்கவும், விற்கவும் முடியும். உடனே பணம் நமது கணக்கிற்கு வந்து விடும். வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. இந்த ஏடிஎம்மில் பிட்காயின் வாங்கலாம், விற்கலாம், உங்களுக்கு ரூபாய் வேண்டும் என்றாலும் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் விரைவில் இந்த ஏடிஎம் நிறுவப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிட்காயினை பிளிப் கார்ட், அமேசான், பேடிஎம் ஆகியவை ஆண் லைன் வர்த்தகத்தில் ஏற்றுக் கொள்கின்றன.

கணக்கு துவங்கும்போது நமது அடையாள அட்டை கேட்பார்கள். இதில் டெபிட் கார்டு வசதி உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

"WALLET" என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள். அதில் கொடுக்கப்படும் முகவரிதான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர். இந்த முறை வர்த்தகத்தில் இன்னும் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியாவிலும் பலரும் பிட்காயின் வாலட்களை திறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் இந்தியாவில் 2,500 பேர் பிட்காயின் கணக்குகளை திறப்பதாகவும், இதுவரை நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் பிட்காயின் செயலியை (App) பதிவிறக்கம் செய்து இருப்பதாகவும் ஆர்பிஐ தெரிவிக்கிறது.
Web Title : What is Bitcoins and how it works?
Tamil News from Samayam Tamil, TIL Network
Download App


Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...